95வது வயதை பூர்த்தி செய்யும் பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா
பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
கொழும்பு 10 கப்பித்தாவத்தை ஸ்ரீபாலசெல்வ விநாயகர் ஆலய பிரதம குருவும் இலங்கையின் அந்தண குழாமின் மூத்த சிவாச்சாரியாருமான பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா இன்று செவ்வாய்க்கிழமை - அக்ரோபர் 28ம் திகதி, சித்திரை நட்சத்திரத்தில் விநாயக பெருமானின் அநுக்கிரகத்துடன் 95 வயதை பூர்த்தி செய்கின்றார்.
இவர் 1942 இல் இராஜலக்ஷ்மி அம்மாளை மணம் புரிந்தார். மணவாழ்வில் புகுந்த அவர் பெரியோர்களின் ஆசியின் படியே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதற்கிணங்க 8 ஆண் குழந்தைகளையும் 3 பெண்பிள்ளைகளையும் தவப்புதல்வர்களாக கொண்டவர். மனைவி ராஜலக்ஷ்மியும் சுமங்கலியாகவே சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்தார்.
Continue reading "95வது வயதை பூர்த்தி செய்யும் பிரம்மஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா" »
