ஊற்று

முட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்கள் கொடுத்த விலை...

[புதினப்பலகை] ன்னைக் கொலை செய்ய முற்பட்ட ஒருவரைக் கச்சிதமாகப் பழி தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் - முட்கம்பி வேலியின் பின்னால் அந்தச் சமையல்காரருக்கு எதிர்பாராதவிதமாகக் கிடைத்தது.

அந்த வாய்ப்பு வந்த போது - சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட தடுப்பு முகாமில் 280,000 தமிழ் மக்களுடன் மக்களாக ஒரு கைதியாக அவர் இருந்தார்.

கடந்த மே மாதத்தில் - விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிச் சிறு நிலத் துண்டில் இருந்து அவர் தப்பி வந்த அந்த நாளின் நினைவுகள் இன்னமும் அவர் மனதில் ஒளிர்ந்துகொண்டு உள்ளன.

“மக்கள் ஒரு குழுவாகத் தப்பி ஓட முயற்சித்த போது - அவர்களில் 20 முதல் 30 வரையானோரைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள்; அந்த மக்கள் குழுவில் நானும் இருந்தேன்” என்று நினைவு கூருகின்றார் வி.சிவலிங்கம்.

கடந்த செவ்வாய்க் கிழமை (டிசெம்பர் 1, 2009) வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த கடைசித் தமிழ்க் கைதிகளில் ஒருவர் அவர்.

the_times_3O127.jpg

சண்முகர் ராஜா லூத்மேரி தனது குழந்தைகளுடன் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்; ஆனால், அவரது கணவர் புலிகள் இயக்க உறுப்பினர் என தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

[கட்டுரையை முழுமையாக வாசிக்க அழுத்தவும் ~ புதினப்பலகை]

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை