காணொளி: இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து இந்திய மனித உரிமைகள் ஆர்வலர் V. சுரேஷ்
பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (The People's Union for Civil Liberties - PUCL) அமைப்பின் தலைவர் திரு. V. சுரேஷ், சென்னை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு இலங்கையில் தமிழர் நிலவரம், மனித உரிமைகள் மீறல்கள் பற்றி வழங்கிய செவ்வி:
பகுதி I:
பகுதி II:
தொடர்புபட்ட பொது உரிமைகளுக்கான மக்கள் (PUCL) ஒன்றிய ஆங்கில அறிக்கை:
PUCL India initiatives on the SL conflict and petition to the UN

