சர்வதேச மகளிர் தின விசேட mp3 ஒலிப்பதிவு
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இன்டர் நியூசில் ஒலிபரப்பான
~ மார்ச் 8ஆம் திகதிய “மீண்டும் வாழ்வோம்” நிகழ்ச்சி ~
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இன்டர் நியூசில் ஒலிபரப்பான
~ மார்ச் 8ஆம் திகதிய “மீண்டும் வாழ்வோம்” நிகழ்ச்சி ~
தொகுப்பு: வாசுகி சிவகுமார்
ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் தினம் வந்து போகின்றது. அவ்வாறு மார்ச் 8ஆம் திகதி மற்றுமொரு பெண்கள் தினம் கொண்டாடப்படவிருக்கின்றது. சம உரிமையும் சம வாய்ப்பும், அனைவருக்கும் என்பதாக இம்முறை சர்வதேச மகளிர் தினத்தொனிப் பொருள் அமைந்திருக்கிறது.
[ புதினப்பலகை ] தமிழ் மக்கள் உட்பட சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியா சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
[ புதினப்பலகை ] சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்தில் முன்னொரு போதும் இல்லாத வகையில் 15 அரசியல்கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 27 அணிகள் போட்டியில் குதித்துள்ளன.
ஒன்பது ஆசனங்களுக்காக இந்த அணிகளின் சார்பில் மொத்தம் 324 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.
தொடர்ந்து வாசிக்க:"கொதிப்பு அடைகின்றது யாழ்ப்பாண தேர்தல் களம்: 27 அணிகள் களத்தில்" »
[ புதினப்பலகை ]
போர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்: எல்லைகளற்ற மருத்துவர் குழு
இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிடையிலான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல நோயாளர்களுக்கு தொற்று, குறிப்பாக எலும்பில் தொற்று ஏற்பட்டிருக்கின்றன. எறிகணைச் சிதறல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் ஏற்பட்ட காயங்கள் பல இன்னமும் மாறவில்லை.
யுத்த காலத்தில் காயங்களில் அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள்:
தொடர்ந்து வாசிக்க:"போர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்" »
[புதினப்பலகை] ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தொடர்ந்து வாசிக்க:"உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?" »
[புதினப்பலகை]சிறிலங்காவில் இருந்து தேரவாத பெளத்தத்தை அழித்தொழிக்க முயல்வதன் மூலமாக நாட்டின் அரசியலமைப்பை மீறி அரசு செயற்படுகின்றது என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
நாட்டின் நான்கு முக்கிய பெளத்த மத பீடங்களில் முக்கிய பீடம் ஒன்றில் இருந்து பிரிந்து சென்று விடப் போவதாக பிக்குகள் குழு ஒன்று மகாநாயக்க தேர்களை மிரட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தொடர்ந்து வாசிக்க:"'பௌத்த பிக்குகளுக்கு சிறிலங்கா அரசு மிரட்டல்'" »
[ புதினப்பலகை ]
அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளைத் திரித்து வெளியிட்டிருப்பது எரிச்சலையும்- கவலையையும் தருவதாக சிறிலங்காவின் அரச ஊடகங்கள் மீது கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தொடர்ந்து வாசிக்க:"சிறிலங்கா அரச ஊடகங்கள் மீது அமெரிகத் தூதரகம் விசனம்" »
துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஞாபகார்த்த கண்காட்சி, பெப்ரவரி 6ஆம் திததி கொழும்பு, தேசிய நுண் கலை மன்றத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மூத்த புதல்வரும், குடியுரிமை செயற்பாட்டாளருமாகிய மூன்றாம் மார்ட்டின் லூதர் கிங்கினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நெஞ்சை நெகிழ்க்கும் ஆத்ம இராகம்
தொடர்ந்து வாசிக்க:"படக் கோவை: அன்பு பெருகப் பெருகத்தான், அமைதி அடையும் உலகமே" »
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பிலும், சிறிலங்காவின் வேறு பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்களும் காவல் துறையினரும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க:"காணொலி: சரத் பொன்சேகா கைது எதிர்ப்பு அறவழிப் போராட்டம் மீது தாக்குதல்" »
